முகிலெடுத்து முகம்துடைத்து விடியும்வரை நடைபழகு ...
வானவீ .... வேறு பாடலா?...சரி ...
கம்பன் ஏமாந்தான் அவன் இளம் கன்னியரை ஒரு ...
கூடாதா ... சோகமா ?...
வைரமுத்து ...வாலி ...
உயிரோட்டம் வேண்டுமா ?...
கண்ணதாசன் ?...
வார்த்தையில் கவிதை வர வேண்டுமா ?
நீர்விடுகிறாயா ...நிழல்வளர்க்கிறேன்...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
நீ......நீர்.....காற்று.....மேகம்......ம
..........ம் "
தந்தனத்தத்தன தைய்யனத்தத்தன தானன்னதத்தன தானத்தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
லல்லலள்ளலள்ள லாலலள்ளலள்ள லலளலாள லாலலள்ளல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
தன்னானா ....சந்தங்கள்
னனன்னா ...நீயானால்
ரிசரி .... சங்கீதம்
லாலாலா ... நானாவேன்
வார்த்தையில் கவிதையில்லை
ரசனையின் வீணை மீட்டு
கண்டுபிடி கண்டுபிடி கண்டுபிடி ...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
கற்பனை ...ஓவியம் ...சருகு...இலையுதிர்க்காலம் ...
மூங்கில் ...விஸ்வநாதன் ...இளையராஜா...
கண்டுபிடித்துவிட்டேன் ....
எங்கே பார்க்கலாம் ?
மயக்கம் தந்தது யார்? ...தமிழோ?...அமுதோ? ...கவியோ?...
சிறப்பு ...நீ மெய்யான ரசிகன் ...
ம் "?
இன்று போதும் உணவிட்டுக்கொள்...
கவிதை தீர்ந்துவிட்டதா ?
நிலவு நிறைய கவிதைகள் உண்டு ...
விஸ்வநாதன் ... இளையராஜா ?
என் ஏவலுக்கு கட்டுப்பட்டால் ...
புன்னகை செய் ...
ம் '...
இசை செவிலிகள் கவனிக்கலாம் ...
கவிதையில் களைத்துவிட்டான்...
யாரது? ...என் அப்படி பார்க்கிறீர்கள் ?
அரை நாளிகை...ஒன்று கேக்கலாமா ?...
நீங்கள் ....?
இதுவரை கவனித்தவன் ...
அப்படியென்றால் நிச்சயமாக ...
பாடியவர் ...?
விஸ்வநாதன்... இளையராஜா.... பைத்தியக்காரன்...
புரியவில்லை ...?
கால் நொடி கவனியுங்கள் ...உணர்கிறீர்களா?
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே ...
மேலாடை மூடியே ஊர்கோளமாய் போவதேன் ...
பாட ஆரம்பித்துவிட்டான் பைத்தியக்காரன்..
அவர்கள் சூரியனென்றால் ...இவன் பூமி
இவன் காதல் சுற்றுதான் ...
நீங்கள் கேட்டவை...

No comments:
Post a Comment